போதை பொருள் கடத்தலுக்கு தமிழக காவல்துறையில் உள்ள 10 % போலீசாரை தவிர மற்ற அனைவரும் உடந்தையாக இருப்பதாகவும், தங்களுக்கு வரவேண்டிய லஞ்ச மூட்டை வந்தால் போதும் என கருதும் போலீசார்களை தண்ணியில்லா நாட்டுக...
தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரை கடத்திச் சென்று பணம், செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளாளன் விளையைச் சேர்ந்த ஜெய் சிங் சாமுவேல் என்கிற முதியவர் புதிய ப...
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடல்நலக்குறைவால், ...
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற காரை கடத்தல் தடுப்பு போலீசார் துரத்தியபோது கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
போலீசாரிடம் இருந்த தப்பிக்கும் நோக்கில் ...
சென்னை திருவல்லிக்கேணியில், துபாயிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த நபரை, லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரைத் தேடி வர...
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி ரசாயனம் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
ச...
பசிபிக் பெருங்கடல் வழியாக கடத்தப்பட்ட 7 டன் போதை மருந்தை பறிமுதல் செய்ததாக மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.
துறைமுக நகரமான மன்ஸானிலோ அருகே, 3 மோட்டார் படகுகளில் கடத்தப்பட்ட போதை மருந்தை படகில் வி...